திருகோணமலையில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி பலி

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலையில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி பலி

திருகோணமலை-தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருக்கடலூர் பகுதியில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி இன்று (29) மாலை 4.00 மணியளவில் திருகொணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.திருக்கடலூர் .இலக்கம் 87 பகுதியைச்சேர்ந்த இராமையா முருகையா (63வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வீட்டுக்கு பின் புறமாக உள்ள கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு... The post திருகோணமலையில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி பலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை