உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர் கவலை மக்கள் மன்றம் செய்யும் தவறுகளால் நீதித்துறையில் வழக்குகள் அதிகரிக்கிறது

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர் கவலை மக்கள் மன்றம் செய்யும் தவறுகளால் நீதித்துறையில் வழக்குகள் அதிகரிக்கிறது

பெங்களூரு:  மக்கள் மன்றம் எடுக்கும் தவறான முடிவுகளால் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கேரள மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மறைந்த ரவிமலிமட்டின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. இதில் கலந்துகொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசியதாவது: ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக விளங்கும் நீதித்துறையின் மீதுதான் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அரசியல் மற்றும் சமூகங்களைக் ...

மூலக்கதை