சிக்குன்குனியா வேகமாக பரவுகிறது பாதிக்கப்பட்டோர் 423 ஆக உயர்வு
புதுடெல்லி:டெல்லியில் சிக்குன்குனியா நோய் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்ைக 423 ஆக உயர்ந்துள்ளது.பத்து ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மற்றும் வடஇந்திய பகுதிகளில் டெங்கு நோய் தாக்குதலுக்கு பலர் ஆளாகி வரும் நிலையில், சிக்குன்குனியாவும் தலைகாட்ட தொடங்கியுள்ளது. டெங்குவைப் போன்று இதுவும் ஏடிஸ் எஜிப்தி என்ற கொசுக் கடியினால்தான் பரவுகிறது. கடந்த வாரம் வரை 20 ஆக இருந்த சிக்குன்குனியா நோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென இப்போது 423 ஆக உயர்ந்துள்ளது. சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று வரை 250 பேர் இந்நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ...