காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அனைத்துக்கட்சி குழு 4ம் தேதி காஷ்மீர் பயணம்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அனைத்துக்கட்சி குழு 4ம் தேதி காஷ்மீர் பயணம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் வரும் 4ம் தேதி காஷ்மீர் செல்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டான். இதனையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 முறை காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், காஷ்மீர் முதல்வர் மெகபூபா  சமீபத்தில் டெல்லி வந்து பிரதமர் ...

மூலக்கதை