ரயில்கள் மீண்டும் இயக்கம் மங்களூர் ரயில் விபத்து 3 பேர் குழு விசாரணை

தினகரன்  தினகரன்
ரயில்கள் மீண்டும் இயக்கம் மங்களூர் ரயில் விபத்து 3 பேர் குழு விசாரணை

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே ரயில் தடம்புரண்ட விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில்  இருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16347) நேற்று முன்தினம்  அதிகாலை 2.25 மணியளவில்  எர்ணாகுளம், அங்கமாலி அருகே உள்ள கருகுற்றி ரயில் நிலையம் அருகே சென்று  கொண்டிருந்த போது ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்  மெதுவாக சென்று கொண்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலின் சில பெட்டிகள் அருகில் இருந்த  தண்டவாளத்தில் சரிந்ததால் தண்டவாளம் சேதம் அடைந்தது. பயணிகள் அனைவரும் பஸ்களில் தங்கள் ...

மூலக்கதை