தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை தண்ணீரே போதுமானது

தினகரன்  தினகரன்
தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை தண்ணீரே போதுமானது

பெங்களூரு: ‘சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர்  மேட்டூர் அணையில் இருப்பு உள்ளது’ என்று கர்நாடக அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா  தெரிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு  செப்டம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. அம்மனு மீது மாநில  அரசின் சார்பில் பதில் மனுதாக்கல் செய்வது தொடர்பாக ஏற்கனவே மூத்த  வக்கீல் பாலி எஸ்.நாரிமனுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். ...

மூலக்கதை