மும்பையில் 2,000 கோடி ஹவாலா ஊழல் கண்டுபிடிப்பு
மும்பை: வருவாய் புலனாய்வுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மும்பையில் 2,000 கோடி ஹவாலா ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழலில் 4 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கி சம்பந்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். இந்த வங்கிகளின் தென் மும்பை கிளைகளில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் 2016 மார்ச் மாதத்துக்கும் இடையே இந்த மோசடி வேலைகள் நடைபெற்றுள்ளது. அப்பாவி மக்களின் ஆவணங்களில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு அதன் மூலமாக மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. உதாரணமாக உல்லாஸ் நகரில் உள்ள ...