பனாமா பேப்பர்ஸ் விவகாரம் மத்திய அரசு பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம்

தினகரன்  தினகரன்
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் மத்திய அரசு பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி: புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்ட பனாமா பேப்பர்ஸ் பட்டியலில், இந்திய பிரபலங்கள் உட்பட 500 பெயர்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை விசாரிக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த கோரி, மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்சி மானிக் பீமாராவ் ஜாதவ் தாக்கல் செய்த பொது நலன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.  இதற்கு முன்பு இதே கோரிக்கைைய வலியுறுத்தி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் ...

மூலக்கதை