தமிழர் கலைகள் அழிந்து வருகிறது: நடிகர் ராஜேஷ் வேதனை

மாலை மலர்  மாலை மலர்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தரமணியில் தமிழர் மரபு கலைகளும், நவீன மாற்றங்களும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விஜயராகவன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் மணவழகன் வரவேற்றார். இதில் நடிகர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:–

மூலக்கதை