வேதாளம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று இவர் சொல்வதை கேளுங்கள் !

கதிரவன்  கதிரவன்
வேதாளம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று இவர் சொல்வதை கேளுங்கள் !

இளந்தலை முறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். அரசியலில் இணைவு ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். …

தென்னாபிரிக்காவின் டுர்பண் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் ஈழத்தமிழினத்தின்; மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதானமாக வலியுறுத்தியிருந்ததாக துணை அமைச்சர் சியான் சின்னராசா அவர்கள் தெரிவித்துள்ளார். நவம்பர் 6 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ)  அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 15க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமிழீழத் தாயகம், புலம், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து பங்கெடுத்திருந்தன. இதில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சியான் சின்னராசா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் : இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்கா அரசாங்கம் சில முன்னெப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழர் தரப்பின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றிருந்தது. தொடர்ச்சியான உரையாடல்களுக்கான ஓர் தொடக்க புள்ளியாக இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டில் அரசியற் …

புலம்பெயர் தமிழர்களில் கணிசமானோரின் வாழ்வில் தாயகத்துக்குத் திரும்பிச் செல்வது என்பது கனவே என்றாகியுள்ள சூழலில் தாம் வாழும் நாடுகளில் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சொந்த வீடு> சொந்தத் தொழில்> வணக்க ஸ்தலங்கள் என அவர்கள் தமக்கான ஒரு சூழலை நிரந்தரமாக உருவாக்கி வருகையில் நாளை இவற்றை யார் பராமரிப்பது என்ற கேள்வி அவர்கள் முன்னே பூதாகரமாக எழுந்து நிற்கிறது. தமது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகப் போராடிய அவர்கள் புலம்பெயர் நாடுகளில் தமது அடையாளத்தை இழந்து விழுவோமா> நமது அடுத்த தலைமுறை அவற்றைக் காக்காது விட்டுவிடுமோ என்ற கவலை கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். தமது மொழி> கலாசாரம்> பண்பாடு> விழுமியங்கள் என்பவற்றை அடுத்த தலைமுறை பேணிக் காப்பதோடு மாத்திரமன்றி தாயகத்தில் வாழும் எமது உறவுகளுக்கு நாம் செய்யும் பொருளாதார உதவிகள் போன்ற நற்பணிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அது மாத்திரமன்றி புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை முதியோர் இல்லங்களில் வசிக்க வேண்டிய காலம் உருவாகி வருகின்ற நிலையில் இளையோரின் …

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுத்துள்ளனர். நவம்பர் 6 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன்  Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் அவர்கள் பங்கெடுத்திருந்த இந்த இரு நாள் மாநாட்டில், தமிழீழத் தாயகம், புலம், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கெடுத்துள்ளனர். (  North Provincial Council; Tamil Civil Society Forum; Transnational Government of Tamil Eelam (TGTE); British Tamil Forum(BTF); International Council of Eelam Tamils (15 Countries) (ICET); Thamizhaga Vazhvurimai Katchi (TVK); World Thamil Organization (WTO); and the United States Tamil Political Action Council (USTPAC). DMK The conference also received the support of the Dravida …

பல் சமயங்களின் இரவு எனப்படுவது அனைத்துச் சமய இல்லங்களின் கதவுகளும் அனைவருக்குமான ஓர் இரவு திறந்திருப்பதாகும். சுவிஸ் நாட்டில் பேர்ன் நகரில் அலேவித்தென், பகாய், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர் இணைந்து நடாத்தும் 8 வது சமயங்களின் இரவு இன்று இனிதே நடந்தேறியது. இச் சமயங்களின் இரவுத் திட்டத்தினை ஒழுங்குபடுத்தி நடாத்துவோர் பேர்ன் மாநில கிறிஸ்தவ தொழிற்சமூகக் கூட்டமைப்பு (Arbeitsgemeinschaft christlicher Kirchen Region Bern (AKiB) மற்றும் பல்சமய இல்லம் ஆகும் (Haus der Religionen – Dialog der Kulturen). மகிழ்ச்சியின் பயனால் நாம் சிரிக்கின்றோம். சிரிப்பு மக்களுக்கு மீட்பினை வழங்குகின்றது. சிரிப்பு மனிதர்களை இணைக்கின்றது, ஒற்றுமையினை ஓங்கச் செய்கின்றது. முகத்தில் சிரிப்பு மடிப்புக்களை ஏற்படுத்துகிறது. சிரிப்பு மனிதர்களை வீழவும் செய்யும். சிரிப்பு சிலவேளைகளில் புரிந்துணர்வினை குறைக்கவும் செய்யலாம். தொடர் சிரிப்பு களைப்பினையும் ஏற்படுத்தும். எப்படி பல் இனத்திலும் பண்பாட்டிலும் சிரிக்கப்படுகிறு என்பது இவ்வருடத்திற்கான சமயங்களின் இரவின் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டு 18 சமய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்வருடத்திற்கான சமயங்களின் …

மூலக்கதை