தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தினகரன்  தினகரன்
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சென்னை:  தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் அறிவித்துள்ளனர். நிலத்தடி நீர் எடுக்க குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்க கோரியும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

மூலக்கதை