டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி!

ஜெய்ப்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னதாக டெபிட் கார்டினை அகற்ற திட்டமிட்டிருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது டெபிட் கார்டுகளை அகற்ற எந்த திட்டமும் இல்லை, மாறாக டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அதிகரிக்கவே திட்டமிட்டிருப்பதாகவும் எஸ்.பி.ஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். மேலும் இன்னும் 18 மாதங்களில் 10 லட்சத்துக்கு அதிகமான யோனோ

மூலக்கதை