ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

தினகரன்  தினகரன்
ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி : ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை என தகவல் தெரியவந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் ப.சிதம்பரம் மனு விசாரணைக்கு வரும் என தெரியவந்துள்ளது. அவசர வழக்காக ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை