திருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு

திருச்செந்துர்: திருச்செந்துர் கடலில் பக்தர்கள் நீராட காவல்துறை திடீர் தடைவிதித்துள்ளது. கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த பக்தர்களை காவல்துறை வெளியேற்றியது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூலக்கதை