வடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி

வடக்கில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரிடத்திலான கேள்வி நேரத்தின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் இந்த கேள்வியை தொடுத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான காணிகளுக்கான உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமை உள்ளது. இவற்றை கொடுப்பதற்கு அரசாங்கம் பல கருத்துக்களை கூறுகின்றது... The post வடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை