தமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார
தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயக்கம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த, ஜே.வி.பியின் தலைவரும் ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கா தவறியுள்ளார். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் அநுரகுமார எந்தவொரு கருத்துக்களையும்... The post தமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.