ஆர்பிஐ அதிரடியால் ரூ. 122 கோடி வசூல்..! இனியாவது ஆர்பிஐ சொல்வதைக் கேட்க வலியுறுத்தல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்பிஐ அதிரடியால் ரூ. 122 கோடி வசூல்..! இனியாவது ஆர்பிஐ சொல்வதைக் கேட்க வலியுறுத்தல்..!

மும்பை: இந்தியாவில் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தான் இருக்கிறது. ஆர்பிஐ சொல்லும் விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் கடமை. அந்த கடமையில் இருந்து மீறும் வங்கிகள் மீது பல சமயங்களில் ஆர்பிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக

மூலக்கதை