இன்னும் ஒரு வருடத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் எட்டப்படும்.. ஹர்தீப் சிங் பூரி அதிரடி தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்னும் ஒரு வருடத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் எட்டப்படும்.. ஹர்தீப் சிங் பூரி அதிரடி தகவல்!

டெல்லி : பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் \" அனைவருக்கும் வீடு\" திட்டம் அடுத்த 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகாரத்துறை அமைச்சர் இது குறித்து கூறுகையில், PMAY திட்டத்தின் கீழ்

மூலக்கதை