பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைருக்கு மீண்டும் விளக்கமறியல்

TAMIL CNN  TAMIL CNN
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைருக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான   14 பேரையும்  மீண்டும்   14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில்  நீதவான்   உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு  மாவட்ட நீதிபதியும்  கல்முனை  நீதிமன்ற பதில்  நீதிபதியுமான பயாஸ் றஸாக்  முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை(21)   எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும்  பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ்  ... The post பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைருக்கு மீண்டும் விளக்கமறியல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை