Railway துறையையும் ஆட்டிப்படைக்கும் பணப்பிரச்சனை.. நிதிப்பிரச்சனையால் பல சேவைகள் முடங்கும் அபாயம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Railway துறையையும் ஆட்டிப்படைக்கும் பணப்பிரச்சனை.. நிதிப்பிரச்சனையால் பல சேவைகள் முடங்கும் அபாயம்!

சென்னை : நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலையால், பல துறைகள் படு வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பணப் பிரச்சனையானது தெற்கு ரயில்வேயும் விட்டு வைக்கவில்லை. ஒரு புறம் பணப்பற்றாக்குறையால் தனது பல சேவைகளை நிறுவத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. இதனால் பல விதங்களில் பயணிகளின் கோபத்திற்கு ஆளாகளாம், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மூலக்கதை