குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும்: தலைமை செயலர் சண்முகம்

தினகரன்  தினகரன்
குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும்: தலைமை செயலர் சண்முகம்

சென்னை: குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும் என தலைமை செயலர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை