மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி

தினகரன்  தினகரன்
மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி

சென்னை: பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் என்ன தவறு செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை