மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி
சென்னை: பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் என்ன தவறு செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.