ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை

தினகரன்  தினகரன்
ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை

டெல்லி: டெல்லியில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றனர். இந்நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது.

மூலக்கதை