முன்ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்காக ப.சிதம்பரம் வீட்டின் முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருப்பு

தினகரன்  தினகரன்
முன்ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்காக ப.சிதம்பரம் வீட்டின் முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். முன்ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்காக ப.சிதம்பரம் வீட்டின் முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் குவிந்துள்ளனர்.

மூலக்கதை