ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக சென்றனர். ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.