திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுவரப்பட்ட ரூ.16 லட்சம் பணம் கொள்ளை

தினகரன்  தினகரன்
திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுவரப்பட்ட ரூ.16 லட்சம் பணம் கொள்ளை

திருச்சி: திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுவரப்பட்ட ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மூலக்கதை