அவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்! என்கிறார் டெனீஸ்வரன்

TAMIL CNN  TAMIL CNN
அவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்! என்கிறார் டெனீஸ்வரன்

என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது வழக்கு தொடரப்படும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் முதலமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டுக்கு இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது.... The post அவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்! என்கிறார் டெனீஸ்வரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை