தமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்! கலாநிதி ஆறு.திருமுருகன்

TAMIL CNN  TAMIL CNN
தமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்! கலாநிதி ஆறு.திருமுருகன்

ஈழத்தமிழர்களுடைய ஒப்பற்ற, உயர்ந்த மனிதனாகத் தன்னுடைய உயிர் பிரியும் வரை காவல் செய்த பெருந் தலைவனுக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தர்மர் இறந்தவுடன் அனைவரும் பேசிய வசணம் தர்மலிங்கம் இறக்கவில்லை; தர்மம் இறந்துவிட்டது என்று. அவ்வாறானதொரு உயர்ந்த அரசியல் தலைவர் அவர். – இவ்வாறு தெரிவித்தார்  சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும்,  சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள்  அதிபரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான  செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.... The post தமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்! கலாநிதி ஆறு.திருமுருகன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை