மக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல்

TAMIL CNN  TAMIL CNN
மக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல்

ஜனாதிபதி மைத்திரி, உட்கட்சி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது நேரத்தை செலவிட்டமைக்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதியின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிவடையவுள்ளது. அதன்பிரகாரம் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர்... The post மக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை