சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம்

TAMIL CNN  TAMIL CNN
சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம்

இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிவ­மோகன் தெரி­வித்­துள்ளார். வவு­னி­யா­வில் ­நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஒரு கட்சி கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­துள்­ளது. ஒரு இனம் இன்­னொரு இனத்தால் படு­கொலை செய்­யப்­பட்ட நாள்... The post சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை