ரணில், சஜித், கரு இணைந்து செயற்பட்டால்தான் வெற்றி! – அத்தநாயக்க தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
ரணில், சஜித், கரு இணைந்து செயற்பட்டால்தான் வெற்றி! – அத்தநாயக்க தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் சஜித்தை வேட்பாளராகக் கொண்டுவர... The post ரணில், சஜித், கரு இணைந்து செயற்பட்டால்தான் வெற்றி! – அத்தநாயக்க தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை