ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகள் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரிபாகங்கள் தயாரித்து அளித்த சோவல், டாகசன் ஆகிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை