வைத்தியசாலைக் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்

TAMIL CNN  TAMIL CNN
வைத்தியசாலைக் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்

வைத்தியசாலைக் கழிவுகள் வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த மூவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் கழிவகற்றல் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில், செவனகல, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வைத்தியசாலையின் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இது குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்... The post வைத்தியசாலைக் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை