பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை -மாவை .சேனாதிராசா

TAMIL CNN  TAMIL CNN
பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை மாவை .சேனாதிராசா

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மயிலிட்டி துறைமுகத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு பலாலி மற்றும் மட்டக்களப்பு விமானநிலையங்களை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும். வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இரண்டு விமான நிலையங்களையும்... The post பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை -மாவை .சேனாதிராசா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை