பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

தினகரன்  தினகரன்
பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை