திருச்சி அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த கோமதி, குமாரத்தி, குணசீலன், கயல்விழி, சரண்குமார், சஞ்சனா, எழிலரசி, யமுனா, ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை