கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான  சாகும்வரையிலான உண்ணாவிரதம்  தோல்வி அடைந்தமை  தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்    என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை(18) பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது கருத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச... The post கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை