இராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது! சிறீதரன் சீற்றம்

TAMIL CNN  TAMIL CNN
இராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது! சிறீதரன் சீற்றம்

பாதுகாப்பு வேலைகளைப் பார்ப்பது எங்களின் பணி, அது குறித்து நாங்கள் யாருக்கும் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். எங்கள் வேலையைப் பார்க்க எங்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய வேலையும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”நல்லூர் ஆலயத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்திற்கு பதிலடி... The post இராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது! சிறீதரன் சீற்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை