புலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை!

TAMIL CNN  TAMIL CNN
புலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை!

சரவணபவன் எம்.பி. விசனம் விடுதலைப்புலிகள் கூறியதாக தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டமென கூறும் உரிமை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி, மாயவனூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது 100 பேருக்கான உலருணவு பொதிகள், மரக்கன்றுகள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கி வைத்தார்.... The post புலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை