தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்: குமாரசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்: குமாரசாமி அறிவிப்பு

கர்நாடகா: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார் என குமாரசாமி தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் விசாரணைக்கு உத்தரவிட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பில் குழு அனுப்பி விசாரித்தலும் கவலையில்லை என முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மூலக்கதை