காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் குழந்தைகள் ஸ்ரீதர்சித், ஜோசித் உயிரிழந்தனர். கடந்த 10ம் தேதி குளிப்பதற்காக வாய்த்த வெந்நீர் கொட்டியதால் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தன

மூலக்கதை