என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி?

டெல்லி : சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற காரணிகளால் உள்நாட்டு சந்தையும், சர்வதேச சந்தையும் தொடர்ந்து அதிகளவு ஏற்றத்தை காணவிட்டாலும், அதிகளவிலான சரிவையே கண்டு வருகின்றன. இதனால் இந்திய சந்தைகளிலும் சாதகமற்ற நிலையே நிலவி வருகிறது. ஒரு புறம் சர்வதேச சந்தையில் நிலவும் பல காரணிகளால், இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்து

மூலக்கதை