மதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்!

சென்னை: கர்நாடகா விவகாரம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா அப்படி சர்ச்சைக்குரிய வகையில் என்ன கூறினார் என்பது குறித்து நடிகை நளினியின் மகள் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கு காரணம், நிகழ்ச்சியின் விதிகளை மீறி அவர் தன்னை தானே வருத்திக்கொண்டது

மூலக்கதை