தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான பொதுக் கூட்டம் ஆவணி 18ம் திகதி

TAMIL CNN  TAMIL CNN
தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான பொதுக் கூட்டம் ஆவணி 18ம் திகதி

ரொறன்ரோ, ஒன்டாரியோ – தமிழ்ச் சமூக மையம்  ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்ற வழிப்படுத்து குழுவினரின் இற்றை வரையான முன்னெடுப்புகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துக்கும் முன்வைக்கும் பகிரங்க பொதுக்கூட்டம்  ஆவணி 18ம் திகதி ஞாயிறு  பிற்பகல் 2 மணிக்கு  ஸ்காபரோ நகரசபை  மண்டபத்தில்,  நடைபெறும். அதற்கான அறிவித்தல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.   நடத்துவது யார்:  தமிழ் சமூக மையம் வழிப்படுத்து குழு பேசு பொருள்: சமூக மைய திட்டத்தின் இன்று வரையான முன்னெடுப்புகள் எங்கே: ஸ்காபரோ நகரசபை மண்டபம், ரொறன்ரோ, 150 பொரோ டிரைவ், ஸ்காபரோ, ஒன்டாரியோ எப்போது: ஆவணி 18ம் திகதி ஞாயிறு, பிற்பகல் 2 மணிக்கு  இத்திட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட... The post தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான பொதுக் கூட்டம் ஆவணி 18ம் திகதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை