கடலரிப்பால் வாழ்வாதாரத்தை இழக்கும் அம்பாறை கரையோர மீனவர்கள்

TAMIL CNN  TAMIL CNN
கடலரிப்பால் வாழ்வாதாரத்தை இழக்கும் அம்பாறை கரையோர மீனவர்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக  பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் மற்றும் அவர்களின்  வாடிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கம்... The post கடலரிப்பால் வாழ்வாதாரத்தை இழக்கும் அம்பாறை கரையோர மீனவர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை