விநாயகர் ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கோத்தா!

TAMIL CNN  TAMIL CNN
விநாயகர் ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கோத்தா!

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார மற்றும் வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி – கட்டுக்கலை – ஸ்ரீ செல்விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்து... The post விநாயகர் ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கோத்தா! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை