பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு .
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் போதை ஒழிப்புசெயற்திட்த்ததை நடைமுறைப் படுத்தும் விதமாக துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. போதையற்ற பிரதேசத்தை உருவாக்குவோம் என்ற தவிசாளரின் எண்ணக்கருவுக்கு அமைய குறித்த நிகழ்வு இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆரம்பமாகியது. இங்கே சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் மத்தியில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் சீரழிவுகள் என்பன பற்றியும் அதிலிருந்து விடுபடும் வழி வகைகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இது தொடர்பாக கருத்து... The post பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு . appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.