நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டத்தில் மண்சரிவு – 75 பேர் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டத்தில் மண்சரிவு – 75 பேர் பாதிப்பு

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள்  கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய... The post நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டத்தில் மண்சரிவு – 75 பேர் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை