மழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
மழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை: மழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை