சென்னை திருநின்றவூர் அருகே துப்பாக்கி முனையில் 5 ரவுடிகள் கைது

தினகரன்  தினகரன்
சென்னை திருநின்றவூர் அருகே துப்பாக்கி முனையில் 5 ரவுடிகள் கைது

சென்னை: சென்னை திருநின்றவூர் அருகே பதுங்கி இருந்த 5 ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீஸ் கைது செய்தது. கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரத்தினம், ரஞ்சித், நாகராஜ், டேனியல், சசிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கத்திகள், வெடிமருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் 6 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மூலக்கதை